பனவிடலிச் சத்திரத்தில்
 பூ விற்பவன்
பூ மூட்டையைப்
பேருந்தில் ஏற்றுகிறான் .
மணத்தை
 மரத்தடியில் விட்டு


சௌந்தர மகாதேவன்
திருநெல்வேலி