அந்த நீர்க் குமிழிக்குக் தெரியும்
நீண்ட வாழ்க்கையில்லை என .
ஆனாலும்
நடுங்காத நம்பிக்கையுடன்
நாலு வினாடிகள் .

சௌந்தர மகாதேவன்
திருநெல்வேலி