. என் நினைவுச் சிறகுகளில்
நிறையவே காயங்கள் .
பறக்கும்போது
வலிக்கலாம் .
ஆனாலும்
பறத்தல் குறித்தப்
பயமில்லை .
பறத்தலின்றிப்
பறவையில்லை 


சௌந்தர மகாதேவன்
திருநெல்வேலி