skip to main
|
skip to sidebar
Home
MAHATAMIL
Vishal
செம்மொழித்தமிழ்
NEW DELHI
கட்டுரைகள்
தன்குறிப்பு
படங்கள்
பதிவுகள்
பாகவதர்
மீன்
Monday, June 24, 2013
comments (1)
கரையேறும்
வரைக்
கடிபடத்தான்
வேண்டும்
.
அழுக்குகளுக்காக
அலையும்
மீன்களிடம்
.
சௌந்தர
மகாதேவன்
திருநெல்வேலி
நீர்க் குமிழி சௌந்தர மகாதேவன்
comments (0)
அந்த
நீர்க்
குமிழிக்குக்
தெரியும்
நீண்ட
வாழ்க்கையில்லை
என
.
ஆனாலும்
நடுங்காத
நம்பிக்கையுடன்
நாலு
வினாடிகள்
.
சௌந்தர
மகாதேவன்
திருநெல்வேலி
அக்கினிக் குஞ்சை
comments (0)
குத்திக்
கிழிக்கிற
குளிர்
நிசியில்
கைகளைக்
கக்கத்தில்
நுழைத்து
சுய
சூடு
பெறுகிற
சுபராய
தாத்தா
போல்
சுய
சூட்டில்தான்
யாவரும்
குளிர்காய
வேண்டி
இருக்கிறது
இதில்
அக்கினிக்
குஞ்சை
எங்கே
அடை
காப்பது
?
சௌந்தர
மகாதேவன்
திருநெல்வேலி
நெஞ்சும் பஞ்சும்
Sunday, June 23, 2013
comments (0)
நெஞ்சும்
பஞ்சும்
கனக்கத்தான்
செய்கிறது
ஈரமாய்
இருக்கும்
வரை
.
சௌந்தர
மகாதேவன்
திருநெல்வேலி
பூ விற்பவன்
comments (0)
பனவிடலிச்
சத்திரத்தில்
பூ
விற்பவன்
பூ
மூட்டையைப்
பேருந்தில்
ஏற்றுகிறான்
.
மணத்தை
மரத்தடியில்
விட்டு
சௌந்தர
மகாதேவன்
திருநெல்வேலி
Newer Posts
Older Posts
Blog Archive
▼
2013
(44)
►
December
(1)
►
August
(2)
►
July
(9)
▼
June
(9)
மீன்
நீர்க் குமிழி ...
அக்கினிக் குஞ்சை
நெஞ்சும் பஞ்சும்
பூ விற்பவன்
பறவையில்லை
மரத்தாய் .
மாற்றல்
இருட்டறைகள்
►
April
(1)
►
February
(22)
►
2012
(39)
►
December
(2)
►
November
(1)
►
August
(3)
►
June
(5)
►
May
(1)
►
April
(2)
►
March
(3)
►
February
(4)
►
January
(18)
►
2011
(137)
►
December
(2)
►
November
(11)
►
October
(4)
►
September
(10)
►
August
(6)
►
July
(8)
►
June
(3)
►
May
(13)
►
April
(27)
►
March
(17)
►
February
(5)
►
January
(31)