பயணம்

காரையாறு அணைக்குள்ளே
கட்டவிழ்த்து விடப்பட்ட கலம்தன்
விருப்பத் திசையில் விருட்டென்று
திரும்புவதில் வியப்பென்ன இருக்க முடியும்?

இறக்கப்படுவதற்குப் பாரங்களும்
இரக்கப்படுவதற்குப் பாவங்களும்
உள்ளவரை பயணப்பட்டுதானேயாக வேண்டும்.
                                            - முனைவர். ச. மகாதேவன்  www.mahatamil.com