நினைவு

எப்படித் தொடங்குவது
என்று யோசித்தே
முடிந்து போனது
நான் தொடங்க
நினைத்த கவிதையின் தொடக்கம்
                  - முனைவர். ச. மகாதேவன்  www.mahatamil.com