சேவை

எதையும் எதிர்பார்த்து
இதையும் செய்யாதே
உதயம் என்பது யாரும்
உத்திரவிட்டு வருதவில்லை

இதயம் உள்ளவரையே
மண்ணில் தண்ணீர் ஊற்றெடுக்கும்
சேவை என்பது
செய்தித்தாளில்
படம் வருவதற்கல்ல
                 - முனைவர். ச. மகாதேவன்  www.mahatamil.com