கணியன் கவிதை

உள்நாட்டில் சுரண்டி
வெளி நாட்டில் பதுக்கு
யாதும் ஊரே!
யாவரும் கேளிர்!
புறநானூறு சொன்னதைப்
புரிந்து கொண்டவன் நீயே!


                         
                                   - முனைவர். ச. மகாதேவன்