ஊன்றக் கொடுத்த தடி
உச்சியைப் பிளந்த கதையாய்
தோன்றிக் கெடுக்கிறோம்
துதிக்க வேண்டிய
இயற்கையை .

சௌந்தர மகாதேவன்
திருநெல்வேலி