அடி

உள்நாட்டில் சுரண்டி
வெளிநாட்டில் பதுக்கு
யாதும் ஊரே
யாவரும் கேளிர்
புறநானூற்றுப் புலவன்
சொன்னதைப்
பிழைபடப்
புரிந்தவன் நீயே!
தீதும் நன்றும்
பிறர் தர வாரா
அடுத்த அடி
உனக்குத்தான்
      - முனைவர். ச. மகாதேவன்  www.mahatamil.com