நான்


ஓடம் முழுக்க
ஓட்டைகளோடு
கால கங்கையின்
கடைசிப் பயணியாய்
என்னை இழந்து
என்னுள் இழந்து
எதையோ தேடும்
நான் . . .

                                   முனைவர்.ச.மகாதேவன்