பாரதப் பிரதமரிடம் தேசிய விருது
 ( SADBHAVANA NATIONAL AWARD – 1994 )
    மத்திய அரசின் மனிதவளமேம்பாட்டுத் துறையின் சார்பில் நடத்தப்பட்ட அகில இந்திய அளவிலான கட்டுரை மற்றும் வினாடி வினாப் போட்டியில் தேசிய முதலிடம் பெற்றதற்காக, சனவரி -12, 1994இல் புதுதில்லி விக்யான் பவனில், மதிப்பிற்குரிய பாரதப்பிரதமர் திரு.பி.வி. நரசிம்மராவ் அவர்களிடம் ‘சத்பவனா தேசிய விருது’, தேசிய அங்கீகரிப்புச் சான்றிதழ் மற்றும் ரூ.10,000/- பரிசினைப் பெற்றுள்ளார்.